பொதுவேட்பாளருக்கு மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள் நா- த-அ-பி-திரு உருத்திரகுமாரன் விழிப்பு (1)
நாடுகடந்த தமிழீழஅரசின் பிரதமர் திரு உருத்திரகுமாரன் விழிப்பு நிகழ்சியில் கலந்துகொண்டு தமிழ்
பொதுவேட்பாளருக்கு மக்கள் நிச்சயம் வாக்களிப்பதன்மூலம்வரும் நன்மைகள் என்ன அதனால் நாம்டிபற்றுக்கொள்ளும் நன்மைகள் என்ன என்பது பல்றியும் இன்பல வித கருத்துகளுடன் விழிப்புடன் இணைந்திருந்தார் நீங்கள்விழிப்பு பார்க்க எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் பகல் 15.00மணிக்கும் இரவு 23.00 காணலாம்